எழுத்தாளனின் மரணம்

எழுத்தாளனின் மரணம் மனுஷ்ய புத்திரனின் புத்தம் புதிய கவிதை …………… சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அருவிகரையோரத்தில் வைத்து என்னிடம் கோட்பாட்டாளன் ஒருவன் நல்ல போதையில் நிதானமாக சொன்னான் ” ஆசிரியன் இறந்துவிட்டான்” நான் அப்போது மிகவும் இளைஞனாக இருந்தேன் அப்போதுதான் எழுதத்தொடங்கியிருந்தேன் ” எந்த ஆசிரியன்?” என்றேன் பயத்துடன் ” எல்லா ஆசிரியர்களும்தான்” என்றபோது எனது பயம் அதிகரித்துவிட்டது ” நானுமா?” என்று ஒரு பேய்வீட்டிற்குள் இருந்து கேட்பதுபோல கேட்டேன் ” சந்தேகமே இல்லாமல்” … Read more