அசோகமித்திரனின் தத்துவம்

அசோகமித்திரன் குறித்து சாரு உரை – 24.10.2015 24.10.2015 அன்று பனுவல் அரங்கில் அசோகமித்திரன் குறித்து நான் பேசிய இந்த உரையைத் தட்டச்சு செய்து உதவிய நண்பர் அருள் வில்லியம்ஸுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.  மேலும், இதையெல்லாம் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தும் டாக்டர் ஸ்ரீராம் இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்க சாத்தியமில்லை.  வாசகர் வட்ட நண்பர்கள் மாதம் ஒருமுறை சந்தித்துப் பேசாவிட்டாலும் இது போன்ற ஆக்கபூர்வமான பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. ***  பொதுவாக கூட்டங்களுக்கு முதல் ஆளாகப் … Read more

தடம் மற்றும் உயிர்மை

இம்மாத விகடன் தடத்தில் தன் அடுத்த நாவல் பற்றி சாரு நிவேதிதாவின் கட்டுரை வந்துள்ளது. இம்மாத உயிர்மையில் அசோகமித்திரன் பற்றி ‘கடவுளால் கைவிடப்பட்ட உலகின் கலைஞன்’ என்ற கட்டுரை வந்துள்ளது. நண்பர்கள் படிக்கவும். – ஸ்ரீராம்