சண்டியரும் வள்ளலாரும்…

http://www.jeyamohan.in/98542#.WR6a1X00jIU ஆசானிடமிருந்து பாராட்டைப் பெற்றதற்காக பிரபு காளிதாஸுக்கு வாழ்த்துக்கள்.  மற்றபடி, மேற்கண்ட குறிப்பில் ஒரு விஷயம் என்னைக் கவர்ந்தது.  முகநூல் சண்டியர்.  இது பற்றி நானே பலமுறை பிரபு காளிதாஸிடம் பேசியிருக்கிறேன்.  என்ன பேசினேன் என்பதன் சுருக்கம்தான் இது.  பொதுவாகவே எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படிக்கும் ஒரு வாசகருக்கு அந்த எழுத்தாளர் பற்றி ஒரு பீதியே ஏற்படுகிறது.  அந்த பீதியை ஏற்படுத்தாதவர்கள் என க.நா.சு., சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், எஸ். ராமகிருஷ்ணன் என ஒருசிலரையே குறிப்பிடலாம்.  ஜெயமோகன், சாரு … Read more

காந்தி

காந்தி பற்றி எதுவுமே அறியாத முழு மூடர்கள் காந்தி பற்றி கன்னாபின்னா என்று வாய்க்கு வந்ததை உளறுவதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அப்படி உளறுபவர்களில் 15 வயதிலிருந்து 25 வயது வரை உள்ளவர்கள் அதிகம்.  25-க்குப் பிறகு அவர்களுக்கு மனைவியோடு பிரச்சினை பண்ணுவதிலும் அல்லது மனைவி கொடுக்கும் பிரச்சினைகளை சமாளிப்பதிலும்  பணம் சேர்ப்பதிலும் வீடு கட்டுவதிலும் குழந்தைகளைப் பந்தயக் குதிரைகளாக வளர்ப்பதிலும் நேரம் போய் விடுகிறது.  காந்தியாவது பூந்தியாவது?  ஆனால் பதினைந்திலிருந்து இருபத்தைந்து வயது வரை உள்ள … Read more