பிரார்த்தனை

அவந்திகா மும்பையில் இருக்கிறாள். காயத்ரியும் அவர் கணவர் ராமசுப்ரமணியனும் மும்பையில். ஸ்ரீராமும் ஊருக்குப் போய் விட்டார். ஸ்ரீராம் எந்த ஊர் என்று இன்னமும் மனசில் தங்க மாட்டேன் என்கிறது. ஆக, கைத்துணைக்கு யாருமே வீட்டில் இல்லை. ராம்ஜியின் வீடு திருவான்மியூரில் இருக்கிறது. அவரை அலைக்கழிக்க முடியாது. ஏன் இத்தனை யோசனை என்றால் ஒரு மணி நேரத்துக்கு முன்னால் திடீரென்று ஆஞ்ஜைனா. ஏதாவது அவசரம் என்றால், மருத்துவமனைக்கு எப்படிப் போவது என்று யோசனையாய் இருக்கிறது. ச்சிண்ட்டுவை பக்கத்து வீட்டுப் … Read more