என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தி
இதுவரையிலான என் வாழ்வு மற்றும் எழுத்தின் செய்தியாக இதைக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இதை எழுதியவர் கார்ல் மார்க்ஸ். நேற்றைய இரவு இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் இறந்துபோயிருக்கிரார்கள். ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இறந்தவர்களில் எட்டு வயது சிறுமியும் உண்டு என்று ‘கண்ணியமான’ பத்திரிகைகள் அழுத்தி உச்சரிக்கின்றன. ‘நான் உடைந்து போய்விட்டேன்’ என்று சொல்லியிருக்கிறார் அந்த இசை நிகழ்ச்சியின் பாடகர் Grande. உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நமது … Read more