ஃபாசிசம் : கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ் முகநூலில் எழுதியிருப்பது: இந்தத் தடை விவகாரத்தில், இது என்ன மாதிரி விளைவுகளை, உரையாடல்களை சமூகத்தளத்தில் ஏற்படுத்துகிறது என பிஜேபி சோதனை செய்துபார்க்கிறது. ஆக, புதிய நெறிமுறைகள் என்ற பெயரில் மறைமுகமாக இந்த தடை அறிவிக்கப்பட்டவுடன் இங்கு நிகழத் தொடங்கிய உரையாடல்கள் என்ன என்று பார்க்கலாம். முதலாவதாக அரசு எதை பேசலாம் எதைப் பேசக்கூடாது என்கிற நவீன அரசியலின் அடிப்படையை அறியாதவர்க்ள் ‘வேத காலத்திலேய பசுவைப் புசிப்பது இருந்தது…’ என்று உளறத்தொடங்கியது. இரண்டாவது ‘அதில் கொழுப்பு … Read more