சாரு நிவேதிதா – பகுதி 2 – விசித்திர வீரியன் : அராத்து
சாருவின் எந்த நாவலையும் இதுவரை மனுஷ்ய புத்திரன் பாராட்டியதில்லை. அவ்வளவு ஏன், அவர் பெயரைக் கூட சொன்னதில்லை. ஆனாலும் சாரு மனுஷின் கவிதைகளைப் பாராட்டாமல் இருந்ததே இல்லை. ’இது என்ன பிஸினஸா கொடுத்து வாங்கிக்கொள்வதற்கு?’ என்ற சாருவின் தனித்தன்மையான மனோபாவம்தான் இதற்குக் காரணம். மனுஷுடனான நட்பில் அவ்வப்போது உரசல்களும் வரும். சில சமயங்களில் வரும் உரசல்கள் மற்றவர்களுக்கு வந்திருந்தால், கூலிப்படையை வைத்துக் கொலை செய்யும் அளவிற்குப் போவார்கள். அந்த அளவுக்குக் கடுமையான உரசல்கள். அந்த உரசல் கால … Read more