சாருவும் நானும்: லைலா எக்ஸ்

ஸ்ரீராம் தொகுத்துக்கொண்டிருக்கும், என்னைப் பற்றிய நண்பர்களின் கருத்துத் தொகுப்பு நூலுக்கு லைலா எக்ஸ் எழுதியுள்ள கட்டுரை இது. பல சமயங்களில் நான் எழுதியிருக்கிறேன். “எனக்கு உங்கள் கட்டுரைகள் மிகவும் பிடிக்கும்.  ஆனால், புனைகதைகள்….” என்று சொல்லி அசிங்கமாக சிரிக்கும் பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்.  எந்த ஒரு ஐரோப்பிய எழுத்தாளனும் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை இப்படி கட்டுரைகள் எழுதி வீணடித்துக் கொண்டிருக்க மாட்டான்.  உம்பர்த்தோ எக்கோ போன்றவர்களை நான் எழுத்தாளனாக கருதுவதில்லை.  அவர்கள் பல்கலைக் கழக அறிஞர்கள். … Read more