ஒரு எழுத்தாளனின் சபதம்: தமிழ்ப் பிரபா

முகநூலில் 5.6.17 அன்று தமிழ்ப் பிரபா எழுதியது: ஓரிரு வருடங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் அறிமுகமான நண்பரொருவர் போனமாதம் அலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு, தன்னுடைய திருமணச் செய்தியைச் சொல்லி, கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன தேதியையும், இடத்தையும் சுயவிசாரணை செய்து “வர ட்ரை பண்றங்க’ என்றதும் உரிமையாக மறுத்தவர், கண்டிப்பாக நான் வர வேண்டுமென்றார். திருமண மேடையிலேயே உப நிகழ்ச்சியாக தன் நண்பர்களுடன் சேர்ந்து துவங்கப்போகும் NGO’வின் ஆரம்ப விழா, விவசாயிகளுக்கான துயர்நிவாரணம் அளித்தல், … Read more