இந்தியாவிலேயே ஆள் இல்லை…
சமயங்களில் இவரைப் பாராட்டி எழுதும் போது, எல்லோரும் சொல்வது போல் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுகிறோமோ என்று சம்சயம் கொள்வதுண்டு. ஆனால் அவர் இன்று எழுதியுள்ள கட்டுரையைப் படித்த போது இப்படி எழுத இந்தியாவிலேயே ஆள் இல்லை என்று நினைத்தேன். நேற்று கோவையிலிருந்து ஸ்ரீதர் போன் செய்து அவர் என்ன வேறு இடத்துக்கு மாறி விட்டாரா, ஏன் அவர் கட்டுரையை ஒரு மாதமாகக் காணோம் என்று கேட்டார். பொதுவாக ஸ்ரீதர் எனக்கு போனே பண்ண மாட்டார். அவரே எனக்கு போன் … Read more