எழுத்தாளனின் தனிமை – 2

நேற்று ஒரு ஆவேசமான தருணத்தில் இதன் முதல் பகுதியைத் தட்டினேன்.  சில விபரங்கள் விடுபட்டு விட்டன.  கார்ல் மார்க்ஸ் பற்றி எஸ்.ரா. பேசிய கிட்டத்தட்ட இரண்டு மணி நேரப் பேச்சை நீங்கள் ஷ்ருதி டிவி இணைப்பில் காணலாம்.  இரண்டு மணி நேரமும் அவர் தண்ணீர் கூட அருந்தாததை கவனித்தேன்.  அது போகட்டும்.  ஆனால் இப்படி ஒரு பேச்சை அவர் ஒரு வாரத்தில் தயாரித்திருக்க முடியாது.  வாழ்நாள் பூராவும் கார்ல் மார்க்ஸ் அவர் குருதியில் ஓடியிருக்க வேண்டும்.  வாழ்நாள் … Read more