Lanza del Vasto – 1

வாஸ்தோவை எனக்கு ஒரு மாதமாகத்தான் தெரியும்.  என்னமாய் எழுதுகிறான்.  எப்பேர்ப்பட்ட பேரழகன்.  பெண்ணாக இருந்திருந்தால் அவனைக் காதலித்திருப்பேன்.  இப்படி ஒரு அழகனை சமீபத்தில் கண்டதில்லை.  அவனுடைய சமீபத்திய கவிதை இது: அலைபேசியதிலிருந்த பதற்றமில்லை அவளிடம் நிதானமாய் கதவைத் திறந்தாள் அவரெங்கே என்றேன் வணக்கம் என்று கை குவித்து அதைத் தன் வலக்கன்னம் வைத்து கையோடு தலைசாய்த்தாள் எட்டிப்பார்த்தேன் திறந்திருந்த படுக்கையறையின் கதவு அவர் மல்லாந்து படுத்திருப்பதைக் காட்டியது என் தோள் மிருதுவான ஸ்பரிசம் உணர திடுக்கிட்டுத் திரும்பினேன் … Read more