ஜெயலலிதாவின் மரணம் : கார்ல் மார்க்ஸ்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நலம் குறித்து நாங்கள் பொய் சொன்னோம்” என்று அதிமுகவின் மந்திரிகளில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். அது இந்த விவகாரம் மீண்டும் சமூகப் பரப்பில் விவாதமாக விரிவடைய வழிவகுத்திருக்கிறது. திண்டுக்கல் அப்போது பொய் சொன்னாரா என்று கேட்டால், இல்லையென்றே நான் சொல்வேன். இப்போது இவ்வாறு சொல்வதன் மூலம் சீனிவாசன், தனக்கு எதோ இந்த விவகாரத்தில் பொய் சொல்லக்கூடிய அதிகாரம் அப்போது இருந்தது போலவும், அதை அவர் பிரயோகித்துவிட்டது … Read more