யுவன் சந்திரசேகரின் சிறுகதை

நற்றிணை பதிப்பகம் யுகன் நற்றிணை பதிப்பகத்தின் சார்பில் நம் நற்றிணை என்று ஒரு அழகான இலக்கியப் பத்திரிகையைக் கொண்டு வந்திருக்கிறார். சமீப காலமாய் நான் தமிழில் எதுவும் படிப்பதில்லை. (ரொம்பக் காலமாகவே அப்படித்தான் என்று தோன்றுகிறது. ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழில் படித்தே ஆக வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் இருந்து கொண்டிருக்கிறது. முன்னோடிகள் அனைவரையும் அவர்கள் எழுதிய எல்லாவற்றையும் ஒன்று விடாமல் படித்தாயிற்று. அது போதும் என்று தோன்றுகிறது. உலக இலக்கியம்தான் இப்போதைக்குப் படிக்க ரசமாக … Read more