அறம்
கோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம். உலக அளவில் கூட மிகவும் கம்மி தான். மேலும் கோபி அந்த ஆய்வை வெளியிலிருந்து செய்யவில்லை. அவரே அதை அனுபவித்துப் பார்த்து எழுதினார். மனநல விடுதிகளில் தங்கினார். மருந்துகளை உட்கொண்டார். பல நூறு கதைகள் எழுதினார். சிறு பத்திரிகைகளில். இலவசமாக. வாழ்நாள் பூராவுமே இலவசமாகவே எழுதினார். நக்கீரன் பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக வேலை … Read more