பண்டிகை

அவ்வப்போது சென்னை போன்ற நகரங்களில் பந்த் நடக்கும் போது இங்கே குடும்பத்தில் இல்லாமல் தனியாக வாழ்பவர்கள் உணவைத் தேடி அலையும் அவலத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அல்லது, அனுபவித்திருக்கிறீர்களா?  ஒவ்வொரு தீபாவளியின் போதும் அப்படிப்பட்ட அவலத்தை நான் அனுபவிக்கிறேன்.  என்னுடைய பழைய பதிவுகளைத் தேடி வாசித்தீர்களானால் ஒவ்வொரு தீபாவளியின் போதும் அச்சுப் பிசகாமல் இதே போன்றதொரு புலம்பல் கட்டுரையை எழுதியிருப்பேன்.  இப்படிப் பட்டினி கிடக்க நேரிடும் என்பதை உணர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்பே பயம் வந்து விடும்.  ஐயோ, … Read more