வம்பே வேண்டாம்…
நேற்று ஒரு பேரழகியைச் சந்தித்தேன். பாலைவன வாழ்க்கையில் இப்படி எப்போதாவது நடப்பதுண்டு. பேரழகி பேசும் போது ஸ் ஸ் ஸ் என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தார். என்ன பிரச்சினை என்றேன். வாயில் கொப்புளம் என்றார். அதற்கு ஒரு பவர்ஃபுல் மருந்து எனக்குத் தெரியும். சொன்னால் வயதானவர், பெருசு என்பார்கள் என்பதால் சும்மா இருந்து விட்டேன். இருந்தாலும் மனசுக்குள் அடித்துக் கொண்டது. இப்படி மருந்து தெரிந்தும் சும்மா இருக்கிறோமே என்று. இன்றைய தினம் தற்செயலாக அதிர்ஷ்டவசமாக அந்தப் பேரழகியை … Read more