என் கடன் பணி செய்து கிடப்பதே… (2)

சென்ற கட்டுரை பலரையும் பாதித்து விட்டது என்று நினைக்கிறேன்.  ஏகப்பட்ட கடிதங்கள்.  மற்றொரு விஷயத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன்.  இப்படியெல்லாம் அன்புடனும், கருணையுடனும், நட்புடனும், அகந்தையே இல்லாமலும் இருப்பதால் ‘கேணை’யாக இருக்க வேண்டும் என்பதில்லை.  வேலையில் கடுமையாகவே இருங்கள்.  இல்லாவிட்டால் ஏய்த்து விடுவார்கள்.  நான் அதில் சமரசமே செய்து கொள்வதில்லை.  வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வந்தால் எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்தே ஆக வேண்டும்.  யாருக்காவது காய்கறி நறுக்கத் தெரியாவிட்டால் அவர் வீட்டைச் சுத்தம் செய்யலாம். … Read more

என் கடன் பணி செய்து கிடப்பதே…

இந்தக் கட்டுரையை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க முடியாது.  மறந்தால் நஷ்டம் எனக்கில்லை.  இந்தக் கட்டுரையை உங்கள் சந்ததிக்கும் சொன்னீர்களானால் அது உங்களுக்கு மட்டுமல்லாமல் வரும் தலைமுறைக்கும் அது நன்மை செய்யும்.  பொதுவாக என்னைப் பற்றிப் பொதுவெளியில் பல தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.  அது பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலையில்லை.  ஞானியும் பிச்சைக்காரனும் பைத்தியக்காரனும் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருப்பார்கள்.  எனக்கு நான் யார் என்று தெரியும்.  உங்களுக்கு நான் எப்படித் தெரிகிறேன் என்பது குறித்து எனக்குக் … Read more