என் கடன் பணி செய்து கிடப்பதே… (2)
சென்ற கட்டுரை பலரையும் பாதித்து விட்டது என்று நினைக்கிறேன். ஏகப்பட்ட கடிதங்கள். மற்றொரு விஷயத்தையும் இப்போதே சொல்லி விடுகிறேன். இப்படியெல்லாம் அன்புடனும், கருணையுடனும், நட்புடனும், அகந்தையே இல்லாமலும் இருப்பதால் ‘கேணை’யாக இருக்க வேண்டும் என்பதில்லை. வேலையில் கடுமையாகவே இருங்கள். இல்லாவிட்டால் ஏய்த்து விடுவார்கள். நான் அதில் சமரசமே செய்து கொள்வதில்லை. வாசகர் வட்டச் சந்திப்புகளுக்கு வந்தால் எல்லோரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்தே ஆக வேண்டும். யாருக்காவது காய்கறி நறுக்கத் தெரியாவிட்டால் அவர் வீட்டைச் சுத்தம் செய்யலாம். … Read more