என் புதிய புத்தகங்கள்

பல நண்பர்கள் என் பிறந்த நாள் அன்று என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீராமைத் தொடர்பு கொண்டதாக அறிந்தேன்.  என் உயிரினும் இனிய நண்பர்களே…  ரத்தத்தின் ரத்தமே என்ற பாணியில் என்று நீங்கள் எடுத்துக் கொண்டாலும் தப்பில்லை.  ஏனென்றால், எம்ஜியார் உண்மையிலேயே தன் ரசிகர்களைத் தன் ரத்தத்தின் ரத்தமாகத்தான் பாவித்தார்.  அதைப் போலவேதான் நானும் என் எழுத்தை நேசிக்கும் ஒவ்வொருவரையும் என் உயிரையும் மேலாக மதிக்கிறேன்.  உதாரணமாக, நேற்று ஒரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்.  காரணத்தையும் … Read more