பூச்சி 100
என் எழுத்தைப் படித்தவுடனேயே பல கடிதங்கள் எழுதி எனக்குத் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் பெரியவர் பாலசுப்ரமணியன். இன்று அவரிடமிருந்து ஆறு ஏழு கடிதங்கள். அதில் ஒன்று, அம்மா பற்றி. என் அம்மா பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தேன். அவந்திகாவை அம்மா அவமதித்து விட்டதால் பல ஆண்டுகள் அம்மாவையே பார்க்கவில்லை என்று. ஆனால் நம் சாஸ்திரங்கள் அப்படிச் சொல்லவில்லை. அம்மா எப்படி இருந்தாலும் அம்மா அம்மாதான். ஒருபோதும் அம்மாவை விட்டுக் கொடுக்கக் கூடாது. இந்தக் கடிதத்துக்கு மட்டும் … Read more