பூச்சி 102
நேற்று சீனியிடம் பேசினபோது இந்த அம்மா விஷயம் பற்றி ஒருசில அவதானிப்புகளைச் சொல்லி, எனக்கும் ஒருசில விஷயங்களை ஞாபகப்படுத்தினார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நான் மூலவியாதியால் மிகவும் அவஸ்தைப் பட்டேன். அதற்கு அவந்திகா ஒரு கை வைத்தியம் பண்ணினாள். அப்போது நாங்கள் சின்மயா நகரில் வசித்தோம். மூலத்துக்குப் பன்றிக்கறி மருந்து. அதிலும் அதில் உள்ள வார் என்ற பகுதி. பன்றிக்கு தோலிலிருந்து உள்ளே சதைப் பகுதிக்குப் போவதற்கு முன்னால் இடையில் பட்டையாக ஒரு பகுதி கொழுப்பாக இருக்கும். … Read more