ரகளை, அட்டகாசம், பயங்கரம்…

எக்ஸைல் வேலை முடிந்து விட்டது.  முடிந்ததும் உறங்கச் செல்லும் முன் கொஞ்சம் மெயில் பார்க்கலாமே என்று திறந்தால் ஜெயமோகன் எழுதிய இந்தக் கட்டுரையின் இணைப்பு வந்திருந்தது.  சமீபத்தில் படித்ததில் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரை.  ஏனென்றால், ஜெயமோகன் சுட்டிக் காட்டியிருக்கும் இம்மாதிரி ஆசாமிகளை நான் வாரம் ஒருமுறையாவது எங்கெங்கோ பத்திரிகைகளில், முகநூலில் எதிர் கொள்கிறேன்.  குழந்தை பெற்று, வீடு கட்டி, குழந்தைகளுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டு, டாக்டர் பட்டத்தோடு சினிமா விமர்சனமும் இலக்கிய விமர்சனமும் எழுத வந்து விடுகிறார்கள்.  எண்பதுகளோடு இலக்கியம் முடிந்து விட்டது என்ற பிலாக்கணம் வேறு.  எனக்குப் பல்வேறு நபர்கள் கண் முன்னே வருகிறார்கள்.

கட்டுரையைப் படித்துப் பாருங்கள்…

www.jeyamohan.in

 

 

Comments are closed.