ஒரு முக்கிய அறிவிப்பு

வரும் சனிக்கிழமை அன்று (26-7-2014) மாலை ஆறு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள அக நாழிகை புத்தக  நிலையத்தில் லக்‌ஷ்மி சரவணக்குமார் எழுதிய புதிய நாவல் “கானகன்” பற்றிப் பேச இருக்கிறேன்.  வர முடிந்த நண்பர்கள் வரலாம்…

Comments are closed.