மேலே கண்டுள்ள கேள்விக்கு என்ன பாடுபட்டாவது சரியான பதிலைச் சொல்லி விட வேண்டும் என்று தீவிர ஆராய்ச்சி செய்து என் பதிலைச் சொன்னேன். அவ்வளவு தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகும் சொதப்பி விட்டேன் என்று அந்திமழை ஆசிரியர் போன் செய்து சொன்னார். வேண்டுமானால் அந்தக் கேள்வியையும் அதற்கு நீங்கள் சொதப்பியிருக்கும் பதிலையும் நீக்கி விடவா என்று அன்புடன் கேட்டார். சே, சே, அதெல்லாம் வேண்டாம். நீங்களே ஒரு விளக்கத்தைப் போட்டு வெளியிட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். இதோ அந்தப் பஞ்சாயத்து:
Comments are closed.