நினைவூட்டுகிறேன்…

இன்று புக் பாய்ண்டில் மாலை 5.45 மணிக்கு மனுஷ்ய புத்திரனின் அந்நிய நிலத்தின் பெண் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா. என்னுடைய பேச்சில் சில முக்கியமான பிரச்சினைகளைத் தொட்டுச் செல்வேன்.  எனவே தவற விட வேண்டாம்.  என்ன பேசுவது என்று இன்று காலை வரை எனக்குத் தெரியாமல் இருந்தது.  இப்போது அதற்கான வெளிச்சம் கிடைத்து விட்டது.  முடிந்தால் என் பேச்சைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.  நல்லது.