அழகிய பெரியவன் கதைகள்

‘வாசகசாலை’யின் இலக்கியக் கூட்டத்தில், ஆகஸ்ட் 23 அன்று, மாலை 5:30 மணிக்கு அழகிய பெரியவனின் கதைகள் பற்றி சாரு நிவேதிதா பேசுகிறார். இடம்: பனுவல் புத்தகக் கடை அரங்கம், பேருந்து நிலையம் அருகில், திருவான்மியூர்.