இந்த ஆண்டு மார்ச் மாதம் தில்லியில் நடந்த almost island dialogues கருத்தரங்கில் நான் கலந்து கொண்டது பற்றி முன்பு எழுதியிருந்தேன். அந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட ட்ரினிடாடைச் சேர்ந்த வாணி கபில்தேவ் தன்னுடைய அனுபவங்களை the Carribean Review of Books என்ற சஞ்சிகையில் விரிவாக எழுதியிருக்கிறார். அதன் லிங்க் இதோ:
http://caribbeanreviewofbooks.com/crb-archive/21-may-2010/questions-of-approach-3/
