நீ எங்கும் நிறைந்தவள்
என்பதை மறந்து விட்டு
இங்கே வந்து விட்டேன்
நீ சிந்தனைக்கு அப்பாற்பட்டவள்
என்பதை மறந்து விட்டு
உன்னைப் பற்றிச் சிந்தித்து விட்டேன்
நீ வார்த்தைகளுக்குள் அடங்க மறுப்பவள்
என்பதை மறந்து விட்டு
உன்னைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன்
(Source: Adi Shankara)