ஞாயிறு – இரு நிகழ்வுகள்

சார்வாகனின் முதலாம் ஆண்டு அஞ்சலிக் கூட்டம், டிசம்பர் 25 ஞாயிறு காலை 10 மணிக்கு மயிலாப்பூர் பரிசல் புத்தக நிலையத்தில் (PS உயர்நிலைப்பள்ளி எதிரில்) நடைபெறுகிறது. ‘குவிகம் இலக்கியவாசல்’ அமைப்பு ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் சாரு நிவேதிதா, ஜி. குப்புசாமி, சார்வாகனின் சகோதரர் டாக்டர் ராஜன் ஹரிஹரன் ஆகியோர் பேசுகின்றனர். அனைவரும் வருக. அனுமதி இலவசம். – கிருபானந்தன், குவிகம் இலக்கியவாசல் *** டிசம்பர் 25 ஞாயிறு மாலை 5 மணிக்கு ஆழவார்பேட்டை கவிக்கோ அரங்கில் (ஹோட்டல் சவேரா … Read more

அஜ்வா, நீருக்கடியில் சில குரல்கள்

பிரபு காளிதாஸின் நீருக்கடியில் சில குரல்கள் நாவல் இன்று வெளியாகிறது. விழா கவிக்கோ மன்றத்தில். கூடவே சரவணன் சந்திரனின் அஜ்வா நாவலும். அஜ்வா நாவல் பற்றி இன்னும் நான் எழுதவில்லை. அது போன்ற ஒரு நாவல் இதுவரை தமிழில் வந்ததில்லை. அமெரிக்க பீட் எழுத்தாளர்களிடம் மட்டுமே அப்படி ஒரு உலகைப் பார்த்திருக்கிறேன். பின்வருவது நீருக்கடியில் சில குரல்கள் நாவலுக்கு நான் இருவேறு தருணங்களில் எழுதிய இரண்டு முன்னுரைகள்: இப்போது உங்கள் கைகளில் ’தவழும்’ ’நீருக்கடியில் சில குரல்கள்’ … Read more