மேங்கோ ஜூஸ், ஆம் ரஸ் மற்றும் சில பிரச்சினைகள்…

ஸ்ரீராம் எனக்கு நண்பராகக் கிடைத்தது நான் பெற்ற பேரதிர்ஷ்டங்களில் ஒன்று.  விக்கிபீடியாவில் என்னைப் பற்றிய விபரங்களைப் பார்த்தால் அது புரியும்.  ஸ்ரீராம்தான் அவ்விபரங்களைச் சேகரித்தார்.  அதற்காக இரண்டு மாதம் ராப்பகலாக உழைத்தார்.  உலகில் எந்த ஒரு எழுத்தாளருக்கும் அப்படி ஒரு விக்கிபீடியா பக்கம் இருக்காது என்று நினைக்கிறேன்.  பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரிஞ்ஞாலக்குடாவில் நான் பேசிய பேச்சைக் கூட எப்படியோ தேடி எடுத்து யூடியூப் இணைப்பைக் கொடுத்து விட்டார்.  சமீபத்தில் ’உழவர் செய்தி’ என்ற பத்திரிகையில் என்னைப் … Read more

AAA

முகநூலில் ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ள விமர்சனம்: பொதுவா எவ்ளோ கேவலமான, முட்டாள்தனமான, பிற்போக்குத்தனமான, நம்மள வெறுப்பேத்தற மாதிரியான படங்கள பாத்தாலும் அத பத்தி பொதுவுல எழுதும்போது கெட்ட வார்த்தைகள யூஸ் பண்ணக்கூடாதுன்னு நம்ம ஒரு கட்டுப்பாடு வச்சுருப்போம். அப்படி நீங்க வச்சுருக்கற கட்டுப்பாடுகள் அத்தனையையும் தகர்க்கும் வல்லமையோடு உருவாக்கப்பட்டுள்ள படம் AAA. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் இத பத்தின எந்தவொரு அடிப்படை பிரக்ஞையும் இல்லாம, பார்வையாளர்கள லூசுக்கூமூட்டைங்கனு நெனச்சு எடுத்துருக்கற படம் இது. அரை நிமிஷத்துக்கு … Read more

தகப்பனைக் கொல்லுதல் : கார்ல் மார்க்ஸ்

(என்னைப் பற்றி என் நண்பர்கள் எழுதுவதைக் கேட்டு வாங்கித் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நண்பர் ஸ்ரீராம்.  அந்தத் தொகுப்புக்கான கட்டுரையை கார்ல் அனுப்பி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது.  படித்து விட்டு இணையத்தில் கொடுக்கலாம் என்று வைத்திருந்தேன்.  ஒருவகையில் இது எனக்கு லஜ்ஜையூட்டக் கூடிய விஷயம்.  புகழுரைகளைச் செவி மடுக்க யாருக்குத்தான் பிடிக்கும்?  அரசியல்வாதிகள் விஷயம் வேறு.  அவர்களைப் பற்றி நாம் பேச வேண்டாம்.  ஆனாலும் நம்முடைய செயல்பாடுகளின் வீச்சும் தாக்கமும் என்ன என்பது பற்றிய ஒரு … Read more

நாடோடியின் நாட்குறிப்புகள் – 31

ஒருநாள் நல்ல மழை. அவ்வளவு கூட்டமில்லை. முன்வரிசை (மூன்று ரூபாய்) காலியாக இருக்கிறது. மேடையில் பிஸ்மில்லா கான். பின்னால் இருப்பவர்களை முன்னால் வந்து அமரச் சொன்னார். எல்லோரும் வந்து அமர்ந்தோம். எனக்கும் இன்னும் சிலருக்கும் இடமில்லை. மேடையில் வந்து தனக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள்ளச் சொன்னார். மறுபேச்சு பேசாமல் போய் உட்கார்ந்தோம். கடவுள் கூப்பிடுகிறார். மறுக்கலாமா? ஒருமணி நேரம் வாசித்து விட்டு, பதினைந்து நிமிடம் பிரேக் என்றார். கழிப்பறைக்குப் போனேன். ”கெய்ஸா தா?” என்று பக்கத்திலிருந்து … Read more

ஆபாசம் Vs காமம்- (பாகம் 2) : சபரி தாஸ்

When Charu meets Noe -3 ஆபாசம் Vs காமம்- (பாகம் 2) இதோ! முதல் எழுத்தை ஆரம்பிக்கையிலேயே சாருவின் நாடோடியின் நாட்குறிப்புகள் தொடரில் (29) பசி மற்றும் காமத்தைப் பற்றி அவர் எழுதியது தான் நினைவில் வந்தது. அதில் வரும் இந்த வரி தான் இந்த பதிவின் அடிநாதம். “பசியை எழுதுபவன் கொண்டாடப்படுகிறான்; காமத்தை எழுதுபவன் கல்லடிக்கப்படுகிறான்”. காமம் ஒரு Biological need அல்லது urge. பசி, தாகம், சோர்வு, சிரிப்பு, அழுகை மாதிரி தான் … Read more