கர்னாடக இசை பற்றிய சர்ச்சை…

பொதுவாக இந்தியாவில் சகிப்புத்தன்மை என்பது அறவே இல்லாமல் போய் விட்டது. இந்து, முஸ்லீம், கிறித்தவர் ஆகிய மூன்று சாராரிடமுமே பொதுவாக சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது. நூற்றுக்கு இருபது சதவிகிதம் பேர் இந்த மதவெறியிலிருந்து தள்ளி இருக்கிறார்கள். இந்த சதவிகிதம் கூடலாம். குறையலாம். ஆனால் சகிப்புத்தன்மையும் சகோதரத்துவமும் போய் விட்டது. மாற்று மதத்தினரை வெறி கொண்டு அடிக்கின்றனர். ஒரு கிறித்தவத் துறவி, சமீபத்தில் இந்து மதத்திலிருந்து கிறித்தவத்துக்கு மாறிய குடும்பத்தை, ‘இந்து மதத்திலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்’ என்று சான்றிதழ் கொடுக்கிறார். … Read more

இலக்கியமும் சினிமாவும்

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்களின் முதல் படங்கள் மகத்தான வெற்றியைப் பெற்று, அதற்கடுத்த படங்கள் தோல்வி அடைவதன் காரணம் பற்றி பலமுறை யோசித்திருக்கிறேன்.  முதல் படங்களில், அந்த இயக்குனர்கள் கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி அனுபவரீதியாக எடுப்பதால் அந்தக் கதையும் சொல்லும் விதமும் நிஜமாக இருக்கிறது.  ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கைதானே இருக்கிறது?  அதை முதல் படத்தில் சொல்லி விட்ட பிறகு மீண்டும் சொல்ல எதுவுமில்லாமல் வெளிநாட்டுப் படங்களைத் தழுவி எடுக்க முயற்சித்துத் தோல்வி அடைகிறார்கள்.  அப்படி … Read more