உண்ணாவிரதம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மெரீனா பீச்சில் இலங்கைத் தமிழர்களுக்காக இருந்த இரண்டு மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை நாம் அறிவோம். ஆனால் நிஜமாகவே தன் உயிரையும் மதிக்காமல் நாள் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒருவர். பெயர் சசி பெருமாள். அவர் கோருவது பூரண மது விலக்கு. உண்ணாவிரதம் எவ்வளவு கேலிக் கூத்தாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒருவர் தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றால் சசி பெருஉண்ணாவிரதப் போராட்டமும் தற்கொலை முயற்சிதான்; சட்டப்படி … Read more