நகுலன் சந்திப்பு – எதிர்வினை
இன்றைய நகுலன் உரை தடையில்லாமல், நிறுத்தம் இல்லாமல் இரண்டரை மணி நேரமும் கேள்வி பதிலில் ஒரு மணி நேரமும் போனது. தயார் செய்து வைத்ததில் அறுபது சதமே பேச முடிந்தது. அருணாசலம் சரியாகவே அனுமானித்து விட்டார். இன்றைய பேச்சின் சாரமான இரண்டு அம்சங்கள்: சாருவைப் படிப்பதற்காக சக மனிதர்கள் கிண்டல் செய்தால் அதை எப்படி எதிர்கொள்வது? கிரிமினலும் ஞானியும் ஒரு விதத்தில் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். இரண்டு பேருமே நம்மைக் கடவுளிடம் அனுப்பி வைக்கிறார்கள். கீழே அருணாசலம்: … Read more