பூச்சி 83
கடந்த இரண்டு தினங்களாக அரூ பத்திரிகைக்கான நேர்காணலுக்காக எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு தினங்களும் வேறு எந்த வேலையும் பார்க்கவில்லை. அதற்காகப் படிக்கவும் வேண்டியிருந்தது என்பதால் இரவு பகலாக அந்த வேலைதான். அநேகமாக என் நேர்காணல்களில் மிக முக்கியமானதாக இருக்கும். நேர்காணல் என்கிற போது 2014-ஆம் ஆண்டு நாட்டியக் கலைஞரும் எழுத்தாளருமான Tishani Doshi எடுத்த நீண்ட நேர்காணல்தான் ஞாபகம் வருகிறது. அது என்னுடைய ஆங்கிலத் தளத்தில் Author’s Parole என்ற தலைப்பில் உள்ளது. (www.charunivedita.com) அது ஆங்கில … Read more