பணிந்தாயே!

ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஒரே சமயத்தில் 25 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாக நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா, அப்படியான காலகட்டம் இப்போது எனக்கு. அத்தனை வேலைகள். அத்தனை வேலைகளுக்கு நடுவே நண்பர் கமல் வேறு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார். கடுப்பாக இருக்கிறது. ஆனால் கமல் கொடுத்த வேலையை மறுக்க முடியுமா? கமல் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு என்றால் நீங்கள் யாருமே நம்ப மாட்டீர்கள். தெரியும். அவருடைய மகாநதி, குணா, சதிலீலாவதி, உத்தம வில்லன் … Read more

லெபனான் – 2

லெபனான் என்ற தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்தால்தான் இது உங்களுக்குப் புரியும். அந்தக் கட்டுரை வந்ததுமே அது பற்றி சீனி பேசினார். அதில் வரும் இரண்டு நண்பர்களுக்கும் பெயர் வைத்துக் கொள்வோம். ஒருத்தர் பெயர் கோபால். இன்னொருத்தர் பெயர் சுப்ரா. இதில் கோபால் இந்தச் சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. லெபனான் கதையை என்னிடம் கேட்டவர் சுப்ரா. அவர்தான் வேறொரு மைலாப்பூர்வாசி மூலம் 35 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனவர். அறிமுகம்தான். பெயர் தெரியும். தொலைக்காட்சிப் … Read more

சரியான தமிழ்

சரியான தமிழ் பற்றிய அல்லது பிழை திருத்தம் பற்றிய குறிப்புகள்: நேற்று ஒரு கதையில் சுண்ணி என்ற வார்த்தையைப் படித்தேன். இப்படி எழுதும் முன் ரெண்டு சுழியா மூணு சுழியா என்று கவனிக்க வேண்டும். அவ்வளவுதான் விஷயம். நாமே கலகமாக மாற்றுவது வேறு. ஆனால் தவறாக எழுதிவிடக் கூடாது. சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார், நீங்கள் ஸாஃப்ட் காப்பியிலேயே பிழை திருத்தம் செய்து விடுங்கள். பிழைகளை மார்ஜினிலோ அல்லது ஒரு நோட்டிலோ குறித்து விடுங்கள் என்று. மற்ற … Read more

அராத்துவின் சூம்பி : சிறுகதை திருத்தப்பட்ட வடிவமும் அடியேனின் மதிப்புரையும்

சூம்பி என்ற இந்தக் கதையைப் போன்று – இந்த நூற்றாண்டின் இரண்டு மிகப் பெரிய நெருக்கடிகளை இவ்வளவு intenseஆகத் தரும் கதையை என் வாசிப்பு அனுபவத்தில் படித்ததில்லை.  அபத்தமும் மனப்பிறழ்வும்தான் அந்த நெருக்கடிகள்.  இந்த இரண்டையும் நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம்.  நமக்குத் தெரிந்த வழிகளில் அதை நாம் எதிர்கொள்ளவோ கடந்து செல்லவோ முற்படுகிறோம்.        இந்தச் சிறுகதை முதல் வாசிப்பில் சிலருக்கு சரியாகப் புரியாமல் போகலாம்.  என்னய்யா இது, நாலஞ்சு தடிமாடுங்க தண்ணியப் போட்டுட்டு உளறியதை … Read more

சூம்பி – சிறுகதை – அராத்து

சிறுகதை பற்றி: சிறுகதை வடிவமே செத்து விட்டது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் முராகாமியின் சிறுகதைகளைப் படித்த போது அந்த என் கருத்தை மாற்றிக் கொண்டேன். பிறகு அராத்துவின் சிறுகதைகள். இந்தக் கதையின் போக்கில் சில இடங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன. அதையெல்லாம் புத்தகமாக வரும் போது திருத்திக் கொள்ளலாம். பிரசுரத்துக்குப் போகும் முன்பே கொடுத்திருந்தால் திருத்திக் கொடுத்திருப்பேன். இந்தக் கதையை அச்சுக்காக சீனி கடுமையாக மாற்றியிருக்கிறார். என்னிடம் சொன்னபடியே பு, சு … Read more

லெபனான்

லெபனான் அவர் மைலாப்பூர்வாசி.  மற்றொரு மைலாப்பூர்வாசியின் மூலம் 35 ஆண்டுகளுக்கு முன் அறிமுகம்.  தொலைக்காட்சி மூலம் அரசியலை அலசும் சமூக ஆர்வலர்.  அப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கெல்லாம் இவர் முன்னோடி.  மற்றபடி அவரைப் பற்றி எனக்கும் என்னைப் பற்றி அவருக்கும் எதுவும் தெரியாது.  முகம் தெரியும்.  பெயர் தெரியும்.  என்னிடம் கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் தொலைக்காட்சி இல்லை.  தொலைக்காட்சி வந்த நாளிலிருந்தே அதைப் பார்த்ததும் இல்லை என்பதால் அவ்விஷயத்தில் நான் ஒரு பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆள்.  அதனால் சமூக … Read more