சிந்தனைத் துறையில் இந்தியா…
சிந்தனைத் துறையில் இந்தியா மிக மிகப் பின் தங்கிய நிலையில் இருப்பதற்குக் காரணம், கல்வித் துறை. எல்லோரும் பெரும் பணம் சம்பாதித்துத் தரக் கூடிய வேலைக்குத் தகுதியாக்கிக் கொள்கிறார்கள். மாதம் ஐந்து லட்சம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மாணவப் பருவத்தில் கார்ப்பொரேட் குருமார்களிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள அத்தனை elite கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் – உதாரணமாக, IIT, IIM – ஜக்கியை வரவழைத்து உரையாடுகிறார்கள். ஆன்மீகம் தேவையா என்று ஒரு மாணவன் கேட்கிறான். … Read more