அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் உரையாடல்… (தொடர்ச்சி)
கேள்வி: இங்கே தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைப்பதில்லை. தி.ஜ.ரங்கநாதன் பற்றிய கட்டுரையை பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில் சேர்த்து விட்டு, தி.ஜ.ர.வின் புகைப்படத்தையும் இணைத்திருந்தேன். பதிப்பாளரிடமும் போன் செய்து எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன். மாதிரி பிரதி என் பார்வைக்கு வந்தது. பார்த்தால் தி.ஜ.ர.வின் கட்டுரையில் தி.ஜானகிராமனின் புகைப்படம். கோபத்தில் உடல் நடுங்க பதிப்பாளரை அழைத்தேன். அவரோ அழாக்குறையாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார். விஷயம் என்னவென்றால், தி.ஜா. பற்றிய … Read more