ஊருக்கே சொந்தமானவன்…
எந்த ஆணுமே தன் மனைவிக்கு ஹீரோ அல்ல என்று ஒரு நண்பர் பார்க்கில் வைத்து சொன்னார். அதை ஒரு நண்பர் ஆமோதித்தார். எனக்கு அது பொருந்தாது என்றேன். அவந்திகா எனக்கு பல நிபந்தனைகளை விதித்திருந்தாலும் (குடிக்காதே, அராத்துவடன் சேராதே, இன்ன பிற) அவளுக்கு நான் ஹீரோ தான் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். நேற்று மாலை மீண்டும் கொடூரமாக ட்ரில்லிங் போட்டார்கள். ஐயோ, அவந்திகாவை பாதிக்குமே என்று நினைத்தே பதற்றத்தில் எனக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. … Read more