ஒரு கடிதம்…
அன்புள்ள சாரு…ஓஷோ ஒரு உதாரணம் சொல்கிறார்..இனிப்புக் கடைக்காரர் ஒருவருக்கு யார் மீதோ கோபம்.. கோபத்தில் தன் கடைசியில் இருந்த இனிப்புகளை அவன் மீது எறிகிறார். அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் கிடைக்கின்றன.. ஒரு சராசரி மனிதன் காட்டும் அன்புகூட பிறருக்கு இம்சைதான். ஆனால் படைப்பின் உச்சத்தில் இருப்பவனின் கோபம்கூட அவனது படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதால் பிறருக்கு நன்மைதான் என்கிறார் அவர்..அதுபோல ஒரு சம்பவத்திற்கான உங்கள் கோபமான எதிர்வினையால் “பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் ” என்ற மகத்தான சிறுகதை மீண்டும் … Read more