காஷ்மீர்

என் எழுத்தை அக்கறையோடு வாசிப்பவர்களுக்கு ஒரு விஷயம் இதற்குள் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவர்கள் என் கருத்துக்களோடு முரண்படலாம்.  ஆனாலும் இந்த விஷயத்தை அவர்கள் கவனித்திருக்கலாம்.  அதாவது, எந்தப் பிரச்சினை குறித்தும் அந்தப் பிரச்சினையின் அடிப்படையை வைத்துத்தான் அணுகுவேன்.  உதாரணமாக, நான் மோடி எதிர்ப்பாளன் என்பது உங்களுக்குத் தெரியும்.  அதனால் அவர் செய்யும் அத்தனை காரியங்களையும் எதிர்க்க வேண்டும் என்று எதிர்க்க மாட்டேன்.  இதுதான் பிரச்சினையின் அடிப்படையில் ஒரு பிரச்சினையை அணுகுவது.  இதை நான் பெரியாரிடமிருந்தே கற்றுக் … Read more

இரண்டு கிழவர்கள்

அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு,தற்போது டால்ஸ்டாயின் பல்வேறு சிறுகதைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டு வருகிறேன். தாங்கள் டால்ஸ்டாயின் இரண்டு கிழவர்கள் கதையைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவரவே அதைத் தமிழாக்கம் செய்து அமேசானில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.https://www.amazon.in/dp/B07W3Q9K39/அன்புடன்,கேசவமணி 

ப்ரியங்கா சோப்ரா

வெப்சீரீஸ் பார்ப்பது கால விரயம்தான். முப்பது மணி நேரம் நாற்பது மணி நேரம் என்று கொன்று விடுகிறது. ஆனால் நான் ”காதம்”, ”லூசிஃபர்” போன்ற அமெரிக்க வெப்சீரீஸ் பார்த்து அமெரிக்க ஆங்கிலத்தை அமெரிக்கரைப் போல் உச்சரிக்கக் கற்றுக் கொண்டு விட்டேன். கோவையில் மனோவுக்குக் கொஞ்சம் க்ளாஸ் எடுத்தேன். அவரிடம் water என்று சொல்லச் சொல்லுங்களேன். பின்னி எடுப்பார். ஓட்டலில் போய் நான் சொன்ன மாதிரி water கேட்டார். சர்வர் முழித்தார். உடனே தமிழ்ப் பாணியில் wa-t-t-t- e- … Read more

தென்னமெரிக்கப் பயணக் குறிப்புகள் – 4

காஃபி டே முதலாளி தற்கொலை பற்றி நாலு வரி எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நான்கு ஊர்களில் ஆறு பிரிவுகளில் அலுவலகம் வைத்திருந்தார். நூறு பேர் அவருக்குக் கீழ் வேலை செய்து அவரிடம் சம்பளம் வாங்கி வந்தனர். இப்போது – அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு – நாலு ஊர்களில் இருந்த எல்லா பிரிவுகளையும் பூட்டி விட்டார். அவரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தள்ளுவண்டியில் டீ விற்கிறார்கள். என்னுடைய மற்றொரு நண்பர் – … Read more

இந்தியா ஓஹோன்னு இருக்கும்…

காஃபி டே முதலாளி தற்கொலை பற்றி நாலு வரி எழுதியிருந்தேன். என் நெருங்கிய நண்பர் ஒருவர் நான்கு ஊர்களில் ஆறு பிரிவுகளில் அலுவலகம் வைத்திருந்தார். நூறு பேர் அவருக்குக் கீழ் வேலை செய்து அவரிடம் சம்பளம் வாங்கி வந்தனர். இப்போது – அதாவது மோடி ஆட்சிக்கு வந்த பிறகு – நாலு ஊர்களில் இருந்த எல்லா பிரிவுகளையும் பூட்டி விட்டார். அவரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போது தள்ளுவண்டியில் டீ விற்கிறார்கள். என்னுடைய மற்றொரு நண்பர் – … Read more

கலைஞனாக வாழ்தல் குறித்து…

என் மீதும் என் எழுத்தின் மீதும் பேரன்பு கொண்ட நண்பர்களுக்கு சில புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.  தலைக்கு மேல் கிடக்கிறது வேலை.  இருந்தாலும் உங்கள் மீது கொண்ட தீரா அன்பினால் இதை எழுதுவதாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சனிக்கிழமை இரவு ஏழெட்டு நண்பர்கள் அறைக்கு வந்தார்கள்.  அதில் ஒருவர் ஸ்பெயின் போய் விட்டு வந்திருந்தார்.  பேசி முடித்த போது காலை ஐந்தரை.  தூங்கி எழுந்து கொள்ளும் போது மதியம் இரண்டு.  … Read more