ஒரு வசை கடிதம்
தவறுக்கு மேல் தவறு செய்வது நான் அல்ல! நீங்கள்தான். எனக்கு அகங்காரமும் திமிரும் இல்லை. உங்களுக்குதான் இருக்கிறது. நான் “பாவம் இந்த மனிதர் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்” என்று ஒரு நல்லெண்ணத்தில்தான் யோசனை சொன்னேன். உங்களைக் கலாய்ப்பதற்கல்ல. ஆனால் நீங்கள்தான் இப்போது என்னைக் கலாய்த்துக்கொண்டிருக்கிறீர்கள். 40 ஆண்டுகளாக பதிப்புத் துறையிலும், எழுத்துத் துறையிலும் ஆழ்ந்து கிடப்பவன் நான் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். இருக்கட்டும். நான் மட்டும் என்ன உங்களுக்குக் குறைந்தவனா? நானும் பதிப்புத் துறையிலும், இலக்கியத் துறையிலும் … Read more