2014-இல் எழுதிய ஒரு சிறிய குறிப்பு
ராஸ லீலா பிழைதிருத்தம் போய்க் கொண்டிருக்கிறது. ஒரு இடத்தில் வகங்களும் என்று இருந்தது. அதை வனங்களும் என்று மாற்றினேன். இருந்தாலும் ஒரு சம்சயம். நெட்டில் தேடலாம் என்று அந்தப் பத்தியின் ஆரம்பமான ஜோதியும் புவியும் எத்தனை விசாலமாயுள்ளனவோ என்று தட்டச்சு செய்தேன். பின்வரும் சிறிய குறிப்பு சாருஆன்லைனில் 2014-இல் எழுதியிருந்தது வந்தது. கடவுளே, இனிமேலாவது என் எழுத்தைத் திரும்பவும் பிழைதிருத்தம் செய்யாமலிருக்க அருள் பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டேன். பின்வரும் குறிப்பு சாருஆன்லைனில் நவம்பர் 2, … Read more