கடவுளும் சைத்தானும்…
பத்து ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு வாசகர்களிடமிருந்து பல கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. அப்போது நான் அதிகம் இணையத்திலேயே எழுதிக் கொண்டிருந்தேன். கடிதம் எழுதி நேரிலும் சந்தித்த பல நண்பர்களில் ஒருவர் தயாநிதி. இப்போது அவரோடு எந்தத் தொடர்பும் இல்லை. அவரோடு மட்டும் அல்ல. முக்கால்வாசிப் பேரோடு தொடர்பு இல்லை. கடவுளும் நானும் என்ற தொகுப்பைப் போல் கடவுளும் சைத்தானும் என்ற தலைப்பிலும் என்னுடைய ஒரு கட்டுரைத் தொகுப்பு உள்ளது. ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து இன்னும் ஒரு மாதத்தில் … Read more