தும்பிமாயா மற்றும் உலரிலைப் பக்கங்கள்
நன்றி: shruti.tv
நன்றி: shruti.tv
Notes from Madras, Winter 2018 issue https://artreview.com/opinion/ara_winter_2018_opinion_charu_nivedita/
பழுப்பு நிறப் பக்கங்களைப் படித்தவர்களுக்குத் தெரியும், ந. முத்துசாமி என் இலக்கியத்தின் தகப்பன் என்று. அறிதலை (perception) எனக்குக் கற்பித்தவர் அசோகமித்திரன். அறிந்து கொண்டதைச் சொல்வது எப்படி என்று கற்பித்தவர் ந. முத்துசாமி. அவரது நினைவஞ்சலிக் கூட்டம் இன்று லயோலா கல்லூரியில் நடந்தது. மொத்தம் 50 பேர் பேசினார்கள். ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடம். அந்தக் குறைந்த கால அளவில் நான் என் தகப்பனைப் பற்றிப் பேசினேன். இன்று பூராவும் எனக்குச் சந்தேகமாகவே இருந்தது, பேச முடியுமா, அல்லது … Read more