சாரு நிவேதிதாவின் கதை – சினிமா – ரசனை – பயிற்சிப் பட்டறை

30-09-2018, ஞாயிறு, காலை10 மணி முதல் மாலை 6 மணி வரை. நுழைவுக்கட்டணம்: 500 ரூபாய் பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில் உள்ள டயட் இன் உணவகக் கட்டிடத்தின் இரண்டாவது மாடி. கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாகக் கண்டடையலாம். முன்பதிவு செய்ய: 9840644916, 044 4865 5405. நணபர்களே, பியூர் சினிமாவும், … Read more

நிகழ்காலத் தமிழ் சினிமா – சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல்

23-09-2018, ஞாயிறு,  மாலை 5 மணிக்கு. பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம். நண்பர்களே, புதுப்பிக்கப்பட்ட பியூர் சினிமா புத்தக அங்காடியில் முதல் கலந்துரையாடல் நிகழ்வாக சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நிகழ்கால தமிழ் சினிமா … Read more

கொண்டாட்டம்

நண்பன் ஒருவனின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக மேடவாக்கம் சென்றிருந்தேன்.  முந்தாநாள் இரவு ஒன்பது மணிக்கு மைலாப்பூரிலிருந்து கிளம்பினேன்.  கூகுள் மேப் மூலம் இடத்தை அடைந்த போது பத்து மணி.  ஆனால் கார் போய் நின்ற இடம் என் தங்கை வீடு.  அதிர்ந்தே போய் விட்டேன்.  ஏழெட்டு ஆண்டுகளாயிற்று தங்கை வீட்டுக்குப் போய்.  பார்த்தால் தங்கைக்கு மனக்குழப்பம் ஆகிவிடும்.  அண்ணன் இன்னும் அப்படியே இருக்காங்களே என்று பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கும்.  நல்லவேளை, இரவு பத்து மணி ஆகியிருந்ததால் வாசலில் … Read more

சினிமா ரசனை – பயிற்சி வகுப்புகள்

பியூர் சினிமா புத்தக அங்காடி, எண்.7 , மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, விக்ரம் ஸ்டுடியோ எதிரில், வாசன் ஐ கேர் அருகில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில். கூகிள் மேப்பில் pure cinema book shop என்று தேடினால் எளிதாக கண்டடையலாம். நண்பர்களே, புதுப்பிக்கப்பட்ட பியூர் சினிமா புத்தக அங்காடியில் முதல் கலந்துரையாடல் நிகழ்வாக சாரு நிவேதிதாவுடன் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நிகழ்கால தமிழ் சினிமா எனும் தலைப்பில் இந்த கலந்துரையாடலில் தமிழில் … Read more

பாரினிலே நல்ல நாடு!

”நம் நாட்டைப் பற்றி ஏன் லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview Asia பத்திரிகையில் எப்போதும் இழிவாகவே எழுதுகிறீர்கள்? நல்லதாக எழுத எதுவுமே இல்லையா?” என்று கேட்கும் நல்லிதயங்களுக்கு இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கிறேன். அந்த நல்லிதயங்களிடம் நான் தெண்டனிட்டுக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒரு ரெண்டு நிமிடம் செலவு செய்து இந்தக் கட்டுரையைப் படியுங்கள் என்பதுதான். இந்தக் கேடுகெட்ட துப்புக் கெட்ட நாட்டைப் பற்றி நான் எப்படி நல்லதாக எழுத முடியும்? உடம்பே புழுத்து நாறிக் கொண்டிருக்கும் போது ஒருத்தரின் மயிர் … Read more