பாலகுமாரன் – அஞ்சலி

பாலா என்ற சித்த புருஷன் ஜூலை 2016 (பாலகுமாரனின் எழுபதாம் பிறந்தநாள் சிறப்பு மலர் ‘எழுத்துக்கு எழுபது’-வில் வெளியான கட்டுரை) எழுபதுகளின் பிற்பகுதியில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோட்டில் இருந்த சாந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். ஒரு தலைமுறையின் பதினோரு சிறுகதைகள் தொகுதி வந்திருந்த நேரம். சுப்ரமண்யராஜு, பாலகுமாரன் போன்ற கோபக்கார இளைஞர்களின் காலம். அப்போது கணையாழியில் ஒரு கவிதை படித்தேன். உனக்கென்ன கோவில் குளம் சாமி பூதம்  ஆயிரமாயிரம் இனிமையாய்ப் பொழுதும் போகும் வலப்பக்கம் கடல் மணலை இடப்பக்கம் … Read more