ஆசிஃபா
முகநூலில் ஆசிஃபா பிரச்சினை பற்றி அராத்து எழுதியது இது: ஆசீஃபா போர் , இனக்குழு கலவரங்கள் , மத வெறி , என வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் முதலில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியும். நாகரீகம் பண்படாத அந்த காலத்தில் கூட , சிறுமிகளை சீரழித்ததாக தென்பட வில்லை. நாகரீகம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் சிறுமிகள் ஈவிரக்கம் இல்லாமல் வன்புணரப் படுவது , கொல்லப்படுவது என தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. மனிதனை நெறிப்படுத்துவதற்காக … Read more