ஆசிஃபா

முகநூலில் ஆசிஃபா பிரச்சினை பற்றி அராத்து எழுதியது இது: ஆசீஃபா போர் , இனக்குழு கலவரங்கள் , மத வெறி , என வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் முதலில் பெண்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியும். நாகரீகம் பண்படாத அந்த காலத்தில் கூட , சிறுமிகளை சீரழித்ததாக தென்பட வில்லை. நாகரீகம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில் தான் சிறுமிகள் ஈவிரக்கம் இல்லாமல் வன்புணரப் படுவது , கொல்லப்படுவது என தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது. மனிதனை நெறிப்படுத்துவதற்காக … Read more

ஏன் இலக்கியம்?

சென்னையில் உள்ள ஹிப்னாடிக் சர்க்கிள் என்ற அமைப்பின் கூட்டத்தில் “ஏன் இலக்கியம்?” என்ற தலைப்பில் நாளை (ஏப்ரல் 8) பின்மதியம் 2.29 மணிக்கு ஓட்டல் பாம்குரோவில் உள்ள வைஷாலி ஹாலில் பேச இருக்கிறேன். பல அன்பர்கள் என்னிடம் ஏன் இலக்கியம் படிக்க வேண்டும் என்று கேட்பதை அவதானித்து வருகிறேன். ஏன் இலக்கியம் வாசிக்க வேண்டும் என்று ஒன்றேகால் மணி நேரம் பேசுவேன். கூட்டம் முடிந்து சிற்றுண்டி உண்டு என்பதால் நுழைவுக் கட்டணம் 250 ரூ.  கூட்டம் சரியாக … Read more