23rd March at Goobe Book Store, Bengaluru

நான் ஒரு perfectionist.  தயிர் சாதம் சாப்பிட்டால் கூட அதில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி எல்லாம் போட்டு மோர் மிளகாய் கொண்டு தாளிக்க வேண்டும்.  தயிர் புளித்திருக்கக் கூடாது.  பெண்கள் பூப்பு எய்துவதைப் போல, காலையில் சூரியன் உதயமாவதைப் போல பால் எப்போது தயிராக மாறுகிறது என்று தெரியாத நிலையில் அந்தத் தயிரைத்தான் பயன்படுத்த வேண்டும்.  தயிர் ஆவின் பாலில் உறையேற்றியதாக இருக்கக் கூடாது.  பசும்பால் அல்லது எருமைப்பால்.  சாப்பிட்டு விட்டு கையைக் கழுவினால் … Read more

அசோகமித்திரன் : கலையும் வாழ்க்கையும்

வருகின்ற புதன்கிழமை 21-ஆம் தேதி மாலை 6.15 மணி அளவில் லஸ் கார்னரில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் செண்டரில் அசோகமித்திரன் : கலையும் வாழ்க்கையும் என்ற தலைப்பில் உரையாற்ற இருக்கிறேன்.  சுமார் ஒன்றரை மணி நேரம் பேசலாம் என்று திட்டம்.  அசோகமித்திரன் பற்றி எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் பேசலாம்.  ஆர்.கே. கன்வென்ஷன் செண்டர் லஸ் கார்னரில் விவேக் அண்ட் கோவுக்கு நேர் எதிரில் மாடியில் உள்ளது.  முடிந்தால் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.

அழகியசிங்கர் சிறுகதைகள்

நேற்று ரைட்டர்ஸ் கஃபே என்ற இடத்தில் (சத்யம் தியேட்டர் எதிரே உள்ளது) அழகியசிங்கரின் சிறுகதைகள் பற்றிப் பேசினேன். அதன் இணைப்பு கீழே. இதை சாத்தியப்படுத்திய ஷ்ருதி டிவி கபிலனுக்கு என் நன்றி…

மார்க்கும் ரேச்சலும்: சிறுகதை: உமா கதிர்

மார்க்கும் ரேச்சலும் உமா கதிர் ”இந்த 4டி நம்பருக்கு ஆறு வெள்ளி விழுந்திருக்கு; இத எடுத்துகிட்டு நாலு வெள்ளி தர முடியுமா?” என்று கேட்டபோதுதான் அறிமுகமானார் மார்க் க்றிஸ்னி. நல்ல ஆங்கிலத்தில்தான் கேட்டார். அதில் ஒரு கோபம் தெறித்து விழுந்து என்னை பயமுறுத்தியது. ’எனக்குக் கொடுக்கவில்லை என்றால் நீ உயிர் வாழ்வது பயனற்ற செயல்’ என்று சொல்வதுபோல இருந்தது. அவர் கண்களில் பழுப்பு நிற விரக்தியுடனான அகோர பசி தெரிந்தது. மேலதிகமாக எனக்கு எதுவுமே தேவையில்லை. நாலு … Read more

மார்க்கும் ரேச்சலும் : சிறுகதை : உமா கதிர்

உமா கதிர்: ஓர் அறிமுகம் சமீபத்திய என் சிங்கப்பூர் பயணம் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லையே என்று நண்பர்கள் பலர் அன்புடன் விசாரித்தனர்.  கடுமையான வேலைதான் காரணம்.   வீடு மாற்றினோம்.  என் 5000 புத்தகங்களையும் அடுக்க வேண்டும்.  அவந்திகா தான் அடுக்கினாள்.  ஆனால் அதற்கான மாரல் சப்போர்ட் கொடுப்பதிலேயே நான் களைத்து விட்டேன்.  என்னுடைய 35 ஆண்டுக் கால நண்பரான அழகிய சிங்கர் தான் 40 ஆண்டுகளாய் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பைக் கொடுத்து இது பற்றிப் … Read more