புதிய இணைய இதழ் : கூடு

தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு  படிக்க: http://thamizhstudio.com/Koodu/index.htm நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழான கூடு ஏப்ரல் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. முன்னர் இணையதளமாக செயல்பட்டுக்கொண்டிருந்த கூடு இப்போது மாத இதழாக மாற்றப்பட்டுள்ளது. கதைசொல்லி, உள்ளிட்ட பகுதிகள் இனி தொடர்ந்து வெளியாகும். ஏப்ரல் மாத கூடு இணைய இதழ் முழுக்க முழுக்க சென்னை புத்தகக் காட்சி சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. நண்பர்கள் படித்துவிட்டு அவசியம் தங்கள் கருத்துகளை பகிருந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கூடு ஏப்ரல் … Read more

புத்தக விழா

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் ஏப்ரல் 13 முதல் 23 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. புதிய எக்ஸைல், ராஸ லீலா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள் -1, 2, 3 ஆகியவை கிழக்கு அரங்கில் கிடைக்கும். அரங்கு எண் – 123, 124. சாருவின் மற்ற புத்தகங்கள் உயிர்மையில் கிடைக்கும். அரங்கு எண் – 52. நேரம்: வார நாட்களில் மதியம் 2 முதல் இரவு 9 வரை. வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு … Read more

பயணம்

கடைசியாக வீசா வந்து விட்டது.  ஒரு மாத காலம் தங்கலாம்.  ஆனால் ஒரு வாரம் தங்குவதற்குத்தான் நிதி நிலைமை அனுமதிக்கிறது.  இப்போது எனக்கு இருக்கும் கால நெருக்கடியில் இந்த ஐரோப்பியப் பயணத்தையே ஆறு மாத காலம் ஒத்திப் போட்டு விடலாம்; ஆனால் இது மூன்று மாதத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டது.  எந்த நாடு, எப்போது கிளம்புகிறேன் என்பதையெல்லாம் எழுதி வைக்காதே என்று அவந்திகா உத்தரவு போட்டிருப்பதால் அந்த விபரங்களை எழுத முடியவில்லை.  எழுதவில்லை என்று என்னிடம் பொய் சொல்லி … Read more

விதை – இயற்கை அங்காடி

இப்போது ரசாயன உரம் போடாத, பூச்சிக் கொல்லி மருந்து போடாத உணவுப் பொருட்களை, தானியங்களை, அரிசியை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகி இருக்கிறது.  அதற்கேற்றாற்போல் கடைகள் அதிகம் இல்லை.  அந்தக் குறையைப் போக்க இப்போது ஒரு அங்காடி.  விதை இயற்கை அங்காடி.  வாங்கிப் பார்த்தேன்.  நல்ல தரம்.  நீங்களும் பயன்படுத்தலாம். விதை இயற்கை அங்காடியின் பொருட்களை இப்போது இணையத்தின் மூலம் பெறலாம். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, தேவையான பிரிவைத் தேர்வு செய்து, பொருட்களைத் … Read more

கேள்வி பதில்

கேள்வி: எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்திய தமிழ் இந்து பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்: கேள்வி: நீங்கள், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் ஒரு கட்டத்தில் பெரும் பத்திரிகைகள் வாயிலாக வெகுஜன வாசகர்களையும் கணிசமாக ஈட்டியிருக்கிறீர்கள்… உங்களது எழுத்துகளை வாசகர்களின் தேவைக்காக எளிமைப்படுத்தியிருக்கிறீர்களா? பதில்: தமிழில் எழுத்தாளன் எவ்வளவு பிரபலமானவனாக இருந்தாலும் மற்ற இடங்களை ஒப்பிடும்போது வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா மூவருக்கும் தனித்தனியாக ஐந்தாயிரமோ பத்தாயிரமோ வாசகர்கள் இருக்கலாம். நாங்கள் எழுதும் உள்ளடக்கம் வெகுஜன … Read more