அறம்

கோபி கிருஷ்ணன் என்று ஒரு எழுத்தாளர் இருந்தார்.  மனிதர்களின் உளவியலை அவர் அளவுக்கு ஆய்வு செய்து எழுத்தாளர் தமிழில் இல்லை என்றே சொல்லலாம்.  உலக அளவில் கூட மிகவும் கம்மி தான்.  மேலும் கோபி அந்த ஆய்வை வெளியிலிருந்து செய்யவில்லை.  அவரே அதை அனுபவித்துப் பார்த்து எழுதினார்.  மனநல விடுதிகளில் தங்கினார்.  மருந்துகளை உட்கொண்டார்.  பல நூறு கதைகள் எழுதினார்.  சிறு பத்திரிகைகளில்.  இலவசமாக.  வாழ்நாள் பூராவுமே இலவசமாகவே எழுதினார்.  நக்கீரன் பத்திரிகையில் ப்ரூஃப் ரீடராக வேலை … Read more

இன்று வேண்டாம்…

எப்போதடா நாய்களுக்குப் பணிவிடை செய்யாத வாழ்க்கை லபிக்கும் என்று தினந்தோறும் வேண்டிக் கொள்கிறேன்.  ஒரு நாளில் நான்கு மணி நேரம் பப்பு ஸோரோவுக்கே போய் விடுகிறது.  ச்சிண்ட்டுவுக்கு நேரமே ஆவதில்லை.  பூனைகள் தன் பாட்டுக்கு வளர்கின்றன.  நாய்கள்தான் எத்தனை வயது ஆனாலும் சிசுவைப் போல் நம் கவனிப்பை எதிர்பார்க்கின்றன.  மாதம் முடியும் போது 28 அல்லது 29-ஆம் தேதி பப்பு, ஸோரோவுக்குப் பூச்சிக் கொல்லி மாத்திரை கொடுக்கவில்லை என்றால், கொடுக்க மறந்து போனேன் என்றால், முதல் தேதியிலிருந்து … Read more

சர்வாதிகாரத்தை நோக்கி…

மறுபடியும் பதாகைகளுடன் விரைவில் மெரீனாவுக்கு வருவோம் மனுஷ்ய புத்திரன் சற்று முன் விடுதலையானேன். எட்டுமணி நேரம் சிறுநீர் கழிபதற்கு வசதியற்ற இடத்தில் இருந்ததில் அடிவயிற்றில் கடும் வலி. மற்றபடி இந்த நாள் என்றும் நினைவில் இருக்கும். உத்தமர் காந்தியின் பிறந்த நாளை நாங்கள்தான் மெய்யான அர்த்தத்தில் மதவாத பாசிசத்தை எதிர்த்துக்கொண்டாடினோம் இன்று காலை கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்கும், ‘காந்தியை கொன்றவர்கள்தான் கெளரியைக்கொன்றார்கள் ‘ என்ற பதாகையை ஏந்தியபடி மெரீனாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற … Read more